புதன், 9 பிப்ரவரி, 2011

பதினாறு


நீண்ட இடைவேலைக்குப் பின் மனதை வருடும் ஒரு காவியத்தினை காண்டேன்.இப்பொழுது வரும் தமிழ் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு படமாக இருக்கின்றது பதினாறு முதலில் நன்றி தயாரிப்பாளருக்கும் இப்படம் வெளிவர உதவிய திரு கலைப்புலி தாணு மற்றும் இப்படத்தினை செதுக்கிய இயக்குனர் அவர்களுக்கும் இப்படத்தினில் எனக்குப் பிடித்த சில வசனப்பகுதிகளின் இடுகை இங்கே
கோபி-எல்லாமே உன்னாலதானன் நான் சொல்ற மாதிரி என்னாலதான்னு உன்கிட்ட ஒன்னுமா இல்லை...
இளவரசி-உன் ஆத்தா போனதை நினைச்சு சுனங்கிறத விட அது முகத்தை நினைச்சு வாழனுன்டா
காலத்துக்கும் தைரியம் கொடுப்பது என் பொறுப்பு அந்த நம்பிக்கையை காத்துல போகம பாத்துக்கிறது உன் பொறுப்பு
இளவரசி-ஒளிஞ்சு வாளுரகாலம் கொஞ்ச காலம்தான் ஊரரியிரப்ப அது நம்ம நல்ல காலம்டா
இளவரசி-உசிர அன்டி வாழுர உடம்பு ஒரு இடம்னா உள்ளத்துல நினைச்சத மட்டும் பொதையலா வச்சுக்கனும்
                                                                                                                                                                                                                                                            இளவரசி-ஊரே கூடி தேர் இழுத்தாலும் அது போய் சேறும் இடம் கோயில்தானே என் கோயில் கோபிதான்
மாமன்-மாமனுக்கும் அந்த கிழவிக்கும் தெரிஞ்சா நீ சொல்லுற கோயிலுக்கு குண்டு வச்சுருவாங்க
இளவரசி-அப்ப அந்த சாமியும் சேந்து வெடிக்கும் மாமா
இளவரசி-செமிக்காம வந்த வாந்தி இல்ல சின்னாத்தா செமிச்சதால வந்த வாந்தி
என்னுடைய பார்வையில் மேற்கண்ட கருத்தினை பதிவிட்டுள்ளேன் தங்களின் பருத்துக்களுக்கா ஆவலுடன்-சே.பால்ராஜ்

0 கருத்துகள்: