புதன், 29 டிசம்பர், 2010

நியூயார்க் தமிழ்ச்சங்க தலைவராக பிரகாஷ் சுவாமி தேர்வு

வாஷிங்டன் : நியூயார்க் தமிழ்ச்சங்க தலைவராக பத்திரிகையாளர் பிரகாஷ் சுவாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 3 ஆண்டுகளுக்கு இவர் இந்த பதவியில் நீடிப்பார் என்று சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பதவியில் உள்ள ஆல்பர்ட் செல்லத்துரையின் பதவிக்காலம் டிசம்பர் 31ம் தேதி முடிவடைந்த‌தையொட்டி, 2011, ஜனவரி முதல் பிரகாஷ் சுவாமியின் பதவிக்காலம் துவங்க இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: